ADDED : ஜன 04, 2015 02:01 PM

* நேர்மையான எண்ணம் உங்களுக்கு மட்டுமின்றி பிறருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும்.
* பொய்யான விஷயத்தை அறவே பேசாதீர்கள். உண்மையானதையும், பயனுள்ளதையும் மட்டுமே பேசுங்கள்.
* உங்களுடைய பேச்சின் மூலம், ஒருவரை அடுத்தவருக்கு எதிராக திருப்ப முயலாதீர்கள்.
* எதில் ஈடுபட்டாலும் ஆர்வத்துடன் செய்யுங்கள். அதுவே வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும்.
* தர்மம் ஒன்றையே புகலிடமாகக் கொள்ளுங்கள். செய்த நன்றி மறவாது மனம் திறந்து பாராட்டுங்கள்.
- புத்தர்
* பொய்யான விஷயத்தை அறவே பேசாதீர்கள். உண்மையானதையும், பயனுள்ளதையும் மட்டுமே பேசுங்கள்.
* உங்களுடைய பேச்சின் மூலம், ஒருவரை அடுத்தவருக்கு எதிராக திருப்ப முயலாதீர்கள்.
* எதில் ஈடுபட்டாலும் ஆர்வத்துடன் செய்யுங்கள். அதுவே வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும்.
* தர்மம் ஒன்றையே புகலிடமாகக் கொள்ளுங்கள். செய்த நன்றி மறவாது மனம் திறந்து பாராட்டுங்கள்.
- புத்தர்